welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 19, 2010

ஏமாற்றம்


   
ஏமாற்றம்

  
    பத்து மாதம் சுமந்த
    தாய் !       
    படிப்பு, அறிவு தந்த
    தந்தை !
    பாசமிகுந்த
    தங்கை !
    நேசமிகுந்த
    சுற்றம் !
    அனைத்தையும் தொலைத்து விட்டு
    ஓடி வந்த
    நான்...
    மணவறையில்
    நீ
    மற்றொருவனுக்கு
    மாலையிடுவதை
    பார்க்கவா ?
கவிஞர்,
கவி தென்றல்.
ஆவடி, தமிழ்நாடு.

3 comments:

  1. தமிழ் பதிவுலகம் உங்களை அன்போடு வரவேற்கிறது.

    வந்து கலக்குங்க... :-) வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Kindly Remove Comment word verification from --> Settings --> Comments --> Show word verification for comments? (select "No") and save Settings.

    :-)

    ReplyDelete
  3. கவி தென்றல் உங்கள் கவிதைகள் நன்றாக இருகின்றன,
    தொடர்ந்து இதைபோல் எழுதவும்

    ReplyDelete