welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, November 25, 2010

எதை அழிப்பது?

                    எதை அழிப்பது?


தனியொரு மனிதனுக்கு
உணவில்லையேல்...
இந்த
தரணியை அழித்திடுவோம்!
தரணியில் வாழும் மக்களுக்கு
உண்ணவில்லையே...
எதை அழிப்பது?


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment