welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 26, 2010

சோகம்

சோகம்

மதவெறியும் இன வெறியும்
மலிந்துள்ள இந்நாட்டில்
என் போன்ற மழலைகளின்
எதிர்காலம் என்னவாகும்?

நிகழ் காலத்தில் எதிர்காலத்தை
எதிர்நோக்கும் இவளுக்கு
என்ன பதில் கூறுவது?
எல்லோரும் சிந்தியுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment