welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, November 25, 2010

நினைவுத் தூண்கள்

                  நினைவுத் தூண்கள்


என் முகத்தில் வளர்ந்திருப்பது
தாடி அல்ல ...
பெண்ணே!
உன்
காதல் தோல்வியால்
நான்
கட்டி வைத்திருக்கும்
நினைவுத் தூண்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment