welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, November 22, 2010

ஒற்றுமை

                           ஒற்றுமை

                          
அணிவகுத்து  செல்லும்
    எறும்புகளை  பார்!

கூட்டமாக  பறக்கும்
    பறவைகளைப்  பார்!

பூத்துக்  குலுங்கும்
    பூக்களைப்  பார்!
பள்ளிச்  செல்லும்
    குழந்தைகளைப்  பார்

எல்லைக்! காக்கும்
    வீரர்களைப்  பார்!
இவைகளில்...
எங்கேத்  தெரிகிறது?
சாதியும்,  மாதமும்!




                            கவிஞர்
                            கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ்நாடு.






No comments:

Post a Comment