welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 26, 2010

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்


அன்று...
மகாராணியாக வாழ்ந்த
நான்!
இன்று... 
மகன் வீட்டில்  
சம்பளம் இல்லா
வேலைக்காரியாக!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment