welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011


  அனாதை

உன்னை ...
பெண் கேட்டு வந்த போது ,
என் பெற்றோர் கேட்ட
சீர் , வரதட்சனை ,
உன் பெற்றோரின் இயலாமை ,
நடந்ததை நினைத்தால் ...
நடக்காது நம் திருமணம் !
கண்ணே ...
கவலைப் படதே !
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
அதிலே பிறந்திடுவோம்
அனாதைகளாக !

                     கவிஞர்
             கவி  தென்றல்
                ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment