welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011

  பூமித் தாய்

பூமித் தாய்
பொறுமை உள்ளவள் தான் !
அவள் அசைந்தால் ...
பூகம்பம் !
கையசைத்தால்...
புயல் !
கண்ணீர் சிந்தினால் ...
வெள்ளம் !
தாகம் கொண்டால் ...
வறட்சி !
கோபம் கொண்டால் ...
எரிமலை !
மகிழ்ச்சிக் கொண்டால் ...
செழிப்பு !

                   கவிஞர்
                 கவி  தென்றல்
               ஆவடி , தமிழ்நாடு .

நில்லுங்கள் !கொஞ்சம் நில்லுங்கள் !
சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை சொல்லுங்கள் !

1 comment:

  1. வித்தியாசமாக சிந்தித்து
    எளிமையான சொற்களால்
    அசத்தியிருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete