welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, February 5, 2011

                                       சிரிப்பு





ராஜ் : டேய்  பரிட்சையிலே  பெயிலாட்டியே
      உங்க  அப்பா  திட்டுவார்ன்னு  பயமேயில்லையா ?
பாபு : இல்லடா .
ராஜ் : ஏண்டா ?
பாபு : எருமமாட்டிற்கு படிப்பு  வராதுன்னு
      எங்கப்பா  சொல்லிட்டாரு .

                                                             கவிஞர்
                                                        கவி  தென்றல்
                                                    ஆவடி , தமிழ்நாடு .                               

No comments:

Post a Comment