welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, February 28, 2011

  இது என்ன நீதி ?

இறைவா ...
இது என்ன நீதி ?
நீ ...
பக்தர்களுக்கு உதவி செய்து
காணிக்கை வாங்குகிறாய் !
உன்னைப் போல்
நான் ...
நண்பர்களுக்கு உதவி செய்து
பணம் வாங்கினேன் !
உயர் பதவியில் இருந்த
என்னை ...
பணி நீக்கம் செய்து விட்டார்கள் !
நான்
வாங்கிய பணம்
லஞ்சமாம் !

                                 கவிஞர்
                     கவி  தென்றல்
                        ஆவடி , தமிழ்நாடு
.


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..

2 comments:

  1. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

    அன்புடன்
    பாரி தாண்டவமூர்த்தி
    http://blogintamil.blogspot.com/2011/03/2.html

    ReplyDelete