welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011

                  யோகி

பாசமென்னும் பானைதனை
பந்தலிலே அமைத்திட்டான்!
நேசமெனும் குளிர் நீரினை
அப் பானைதனில்  நிரப்பிட்டான்!

மோசம் செய்ய வருவோர்க்கு -நல்
மோர்தனை அளித்திட்டான்!
ஆசையுடன் வருவோர்க்கு -நல்
ஆசிதனை வழங்கிட்டான்!

                 கவிஞர்
               கவி  தென்றல்
              ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment