welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 27, 2011

 அனாதை விடுதி













  





மூத்தவன் டாக்டர் !
அடுத்தவன் டீச்சர் !
மூன்றாவது மகள் இஞ்சினியர் !
கடைசி மகன் வக்கீல் !
நாங்கள் பெற்ற
நான்கு குழந்தைகளும்
நல்ல நிலையில்
ஆனால் ...
ஆதரவின்றி
அனாதை விடுதியில்
நானும் என் மனைவியும் .


                                  கவிஞர்
                கவி  தென்றல்
                         ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment