welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, January 16, 2011

 வாவில்

மேகங்களே!

நீங்கள்
எப்போது
கட்சி ஆரம்பித்தீர்கள்?
ஏழு வண்ணத்தில்
கொடித் தெரிகிறதே...!


            கவிஞர்
           கவி  தென்றல்
          ஆவடி, தமிழ் நாடு.

1 comment:

  1. உழைப்பாளிக்கு நகரம் என்றும் நரகம்தான்

    ReplyDelete