welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

                                                   சிரிப்பு


வழிப்போக்கன் : ஏன் சார் பையனை அடிக்கிறிங்க ?

மற்றவர்       : இவன் செய்த காரியத்துக்கு
                           அடிக்காம என்ன செய்றது ?

வழிப்போக்கன் :   அப்படி என்ன செய்தான் ?

மற்றவர்        :  போர் அடிக்குது டிவியை
                            போடுடான்னு சொன்னதுக்கு டிவியை
                           கீழே போட்டுட்டான் .

                                                         

                                            கவிஞர்       

                                           கவி  தென்றல் 

                                         ஆவடி, தமிழ்நாடு.

No comments:

Post a Comment