welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, January 23, 2011

சுரண்டல் நாய்கள்
நாட்டை சுரண்டி
சுவீஸ்
வங்கியில் போடும்
சுரண்டல்
நாய்களை ...
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட ஓட
விரட்டி
சுட்டுத் தள்ளனும் !

                                     கவிஞர்
                                கவி  தென்றல்
                             ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment