welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, January 3, 2011

 விலை மாது

தன்னை
நாடி வருவோர்க்கு
எய்ட்சை
வாரி வழங்கும்
வள்ளல்.


         கவிஞர்
       கவி  தென்றல்
     ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment