welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

                               
                                              சிரிப்பு


மாலா: அந்த டாக்டர்  போலி டாக்டர்ன்னு
                எப்படி  கண்டுப்பிடிச்சே ?
கலா :    உடைந்துப்  போன எலும்பை  உருக்கி
                ஓட்டிடலாம்னு  சொல்றாரு .

                                     கவிஞர்
                                    கவி  தென்றல்
                                   ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment