welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

   பூனை

பூனைக் கழுத்தில்
மணி கட்ட
புறப்பட்டது
எலி !
பூனை இறந்த
செய்திக் கேட்டு !

               கவிஞர்
              கவி  தென்றல்
             ஆவடி, தமிழ்நாடு .

No comments:

Post a Comment