welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, January 16, 2011

                                         சிரிப்பு

சுரேஷ் : டேய்  ஆச்சரியமா  இருக்கு , நம்ம
         ஆபீசிலே கார்பரேஷேன் ஆள்
         கழிவு  நீர்  தொட்டியை  சுத்தம்  செய்கிறான் .

ரமேஷ் : நல்லா  பாருடா ! அது நம்ம  மேனேஜர் .
         அவரது  மோதிரம்  உள்ளே  விழுந்திடுச்சாம் .
         அதான்  சுத்தம்  பண்றார் .
            
                                                         

                                          கவிஞர்
                                                         

                                        கவி  தென்றல்
                                                         


                                       ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment