welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

   சிரிப்பு

நோயாளி : டாக்டர்  ஆப்பிரேஷன்  பீசை  பணமா
           கொடுக்கனுமா ? இல்லே செக்கா
           கொடுக்கனுமா ?

டாக்டர் :   எப்படிக்  கொடுத்தாலும் , உங்க
           ஆப்பிரஷனுக்கு  முன்னாடியே
           கொடுத்திடுங்க .

நோயாளி : ஏன் டாக்டர் ?

டாக்டர் :   உங்க  ஆப்பிரஷனுக்கு பிறகு  பணத்தை
           யார்  கொடுப்பாங்க  அதுக்குதான் .

                                                         

                                      கவிஞர்
                                                         

                                      கவி  தென்றல்
                                                         

                                      ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment