welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, January 3, 2011

  வரதட்சணை

கை நிறைய வளையல்கள்!
கழுத்து நிறைய நகைகள்!
மாப்பிள்ளைக்கு வண்டி!
சூட்கேசில் பணம்!
சூழ...
புகுந்த வீடு புகுந்த
மறுநாள்........
வெடித்தது ஸ்டவ்!

              கவிஞர்
             கவி தென்றல்
            ஆவடி  தமிழ்நாடு.

No comments:

Post a Comment