welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

மாமியார்

மாமியாரை
கொடுமைப் படுத்தினாள்
மருமகள்!
நாளை...
தானும் ஒரு மாமியார்
என்பதை மறந்து!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment