welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, December 5, 2010

                     புண்

விரும்பியவள் சென்று விட்டாள்
வேறு ஒருவனுடன்!
வாழ வந்தவளுடன்
வாழ...
நான் பண்பட்டவன் அல்ல!
புண்பட்டவன்!

                 கவிஞர்
                 கவி  தென்றல்
                 ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment