welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, December 2, 2010

ஆலயம்

பணக்காரர்களுக்கு
பக்கத்தில் தரிசனம்!
ஏழைக்கோ...
எட்டடி தூரத்தில்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment