welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

இறைவன்


தூணிலும் இருப்பான்!
துரும்பிலும் இருப்பான்!
வாங்கும்...
லஞ்சத்திலும் இருப்பான்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment