welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

முத்தம்

பிரியமானவளே!
நீ வளர்க்கும்
நாய் குட்டியாக
நான் இருந்திருந்தால்...
தினமும் கிடைக்குமே
முத்தம்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment