welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010



          மக்கள் ஆட்சி
         மக்களால்...
        மக்களுக்காக...
        மக்கள் பணத்தை
       சுரண்டுவதே...
       மக்கள் ஆட்சி!

                கவிஞர்
               கவி  தென்றல்
              ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment