welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

விதவை

                       விதவை

விதவை எதிர் வந்தால்
விளங்காது காரியம்!
மகனை வழியனுப்பி வைத்தாள்
விதவைத் தாய்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
     
    

No comments:

Post a Comment