welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, December 5, 2010

 சிறைச்சாலை


நாளைய திருட்டுக்கு
திட்டம் வகுக்கும்
ரகசிய அறை!

         கவிஞர்
         கவி  தென்றல்
         ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment