welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

மழை

மேகமே...
நீ
சந்தோஷமாய்
இருக்கிறாய் போலும்!
சோகமாய்
இருந்திருந்தால்...
உன் கண்ணீரை
மழையாக
கொட்டியிருப்பாயே!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment