welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

புயல்

மோசக்காரியே...
புயலுக்குப்பின் அமைதி.
ஆனால்...
உன் திருமணத்திற்குப் பின்
என் வாழ்வில் புயல்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment