welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, March 20, 2011

    உன்னை பாராட்ட
 

 











 அன்பினால் உலகை வெல்!
ஆணவத்தை விட்டொழி !
இன்முகம் காட்டு !
ஈகையை மறவாதே !
உண்மையைப் பேசு !
ஊரோடு ஒன்றி வாழ் !
எதிரியை நண்பனாக்கு !
ஏற்றத்தாழ்வை தவிர் !
ஐக்கியத்தை நாடு !
ஒற்றுமையை வளர் !
ஓகோவென உனை பாராட்ட
ஔவை வழியை பின்பற்றி
அஃதே போல் நீ வாழ் !



                                கவிஞர்
                 கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .


கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment