welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, March 7, 2011

      வறட்சி
 

 










உழவனுக்கு உணவு ...
     வயல் எலிகள் !
உழுவதற்கு உதவிய மாடுகள் ...
     உண்ணும் இறைச்சியாய் !
ஏர் கலப்பைகள் ...
     ஏழையின் அடுப்பில் விறகாய்
ஏரி ,  குளங்கள் ...
     கட்டணமில்லா கழிப்பிடம் !
அணைக்கட்டுகள் ...
     அரை நிர்வாணம் !
                                    கவிஞர்

                       கவி  தென்றல்
                           ஆவடி , தமிழ்நாடு .




அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றி

No comments:

Post a Comment