welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, March 6, 2011

      சுய நலம்
 

 













கருப்பு மேகம் தான்
கன மழைத் தரும் !
பெண்ணே ...
நீயும் கருப்புதான் !
கை நிறைய சம்பாதிக்கிறாய் !
வேலையில்லா பட்டதாரி நான்
உன்னை ...
விரட்டி விரட்டி காதலிக்கிறேன் !
காரணம் ...
நீ கருப்பு என்பதால் அல்ல ,
கை நிறைய சம்பாதிப்பதால் !

                                 கவிஞர்
                  கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .


அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றி

No comments:

Post a Comment