welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, April 26, 2011

மனிதனின் வாழ்க்கை




 இருபது வயதில் ...
     அழகிய மனைவி !
கைநிறைய சம்பளம் !
முப்பது வயதில் ...
     இரு குழந்தைகள் !
நாற்பது வயதில் ...
     நல்ல தொரு வீடு !
ஐம்பது வயதில் ...
     பிள்ளைகள் திருமணம் !
அறுபது வயதில் ...
எனக்கும் ,
என் மனைவிக்கும்
துணை
அனாதை விடுதி !

                                                

                                                 கவிஞர்

                        கவி  தென்றல்
                                      ஆவடி , தமிழ்நாடு

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!.

No comments:

Post a Comment