welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, April 5, 2011

       உழவன்
















ஒரு வேளை உணவிற்கு
ஏங்கும்...
ஒட்டிய வயிறு !
உழைத்து உழைத்து
ஒல்லியான உருவம் !
பகலெல்லாம் பாடுபட்டு
கருத்த தேகம் !
அடுத்தவருக்கு அடிமைப்பட்டு
அரையில் கோவணம் !
வயலின் வறட்சிக் கண்டு
வளைந்த முதுகு !
இதுதான் இன்றைய
உழவனின் உருவம் !


                                              கவிஞர்
                                       கவி  தென்றல்
                                   ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!



No comments:

Post a Comment