welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, April 15, 2011

விண்ணில்  உன்  ஜீவன்


 












உலகைப் படைத்த நமது ஆண்டவர்
     உன்னை அழைக்கிறார் !
உரிமையோடு அவரிடத்தில்
     ஒன்று சேர்ந்திடு !

அன்பு  கொண்ட ஆண்டவரிடத்தில் உன்
     தேவையை  சொல்லி விடு !
புண்பட்ட உந்தன் வாழ்வை
     பொன் போல் மாற்றுவார் !

எல்லையில்லா தொல்லைக் கொண்ட
     உன் ஆத்துமாவை
எண்ணிலடங்கா அற்புதம் செய்து
     பரிசுத்தம் ஆக்குவார் !

மண்ணில் முடங்கும் உடலைக் குறித்து
     கவலைக் கொள்ளாதே !
விண்ணில் உலாவும் உனது ஜீவன்
     உன்னதம் அன்றோ !

                    
                     
                                                            கவிஞர்
                                                கவி  தென்றல்
                                                   ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment