welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, April 5, 2011

   ஊனம்

 















பெண்ணே ...
நீ என்னைப் பார்த்தபோது
நான் குருடனானேன் !
நீ பேசியபோது ...
நான் ஊமையானேன் !
நீ சிரித்தபோது ...
நான் சிலையானேன் !
நீ என்னை விட்டு பிரிந்த போது...
நான் ஊனம் ஆனேன் !

                                                    கவிஞர்
                                      கவி  தென்றல்
                                          ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment