welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

ஈடில்லாப் புகழை இது பெறும்
 













னைவரும் போற்றும் அன்புக்கரம் !
ர்வத்துடன் படிக்கும் இணைக்கரம் !
ணையில்லா சிறப்புடைய இந்தகரம் !
டில்லாப் புகழை இது பெறும் .
ள்ளுக்குள் உலாவரும் உறவுக்கரம்!
ரெல்லாம் புகழ்கின்ற நாள் வரும் !
ண்ணமெல்லாம் எதிரொலிக்கும் எழுச்சிக்கரம்!
ற்றத்தாழ்வை எதிர்த்து நிற்கும் இணைக்கரம்!
யத்தை நீக்கி விடும் அறிவுக்கரம் !
ற்றுமையை வளர்த்துவிடும் உயர்ந்தகரம் !
ங்கி வளர்ந்திருக்கும் ஆலமரம் !
ஓளவையின் பாடல் நல் தமிழுக்கு உரம் !
அஃதே போல் நமக்கெல்லாம் இது தரும்.!

                                                                                   கவிஞர்
                                                                     கவி  தென்றல்
                                                                          ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment