welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, April 5, 2011

தலைவனின் ஏக்கம்










சந்திர பிறை நெற்றியில்
சதிராடும் கருங் கூந்தலும்,
சுந்தர வதனத்தில்
சுவை கூட்டிடும் புன்னகையும் - காணும் போது
மந்திரத்தில் கட்டுண்டு - நான்
அந்தரத்தில் மிதக்கின்றேன்!
நிரந்தரமாய் நான் வழ
நின் துணையும் வேண்டுமே!
என்று வருமோ அந்நிலை!
ஏங்குகிறேன் என் அன்பே!


                                                     கவிஞர்
                                                கவி  தென்றல்
                                             ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment