welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, May 4, 2011


   இசை நாற்காலி போட்டி

 
 












இசையின் சத்தம் கேட்கும் போது
இணந்து ஒன்றாய் ஓடுங்கள் !
இசையின் சத்தம் நிற்கும் போது
இருக்கை ஒன்றை தேடுங்கள் !

அமர்ந்தவருக்கோ அதிஷ்டமுண்டு
அடுத்த முறை ஓடலாம் !
நின்றவருக்கோ வாய்ப்பில்லை
நிம்மதியாய் வெளியேறலாம் !

                                                         கவிஞர்
                                                 கவி  தென்றல்
                                             ஆவடி , தமிழ்நாடு . 












இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. இசையோடு இயைந்த அருமையான விழிப்புண்ர்வு கற்றுத்தரும் விளையாட்டு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete