welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, May 31, 2011

  மாறு வேட போட்டி


மாறு வேட போட்டியென்றால்
மழலைகளுக்கு கொண்டாட்டம் !
மாறுவேடம் போட்டது யார் ?
நமக்கெல்லாம் திண்டாட்டம் !
வேடம் கலைந்து நின்றாலோ
எல்லோருக்கும் களிப்பாட்டம் !
பங்கு ஏற்கும் குழந்தைகளை
பார்வையாளர்கள்! பாராட்டட்டும் !
பரிசு பெறும் குழந்தைகளுக்கு
பெற்றோர் பாசத்தை பொழியட்டும் !

                                                               கவிஞர்
                                                   கவி  தென்றல்
                                                       ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. மாறுவேடம் போட்டது யார் ?
    நமக்கெல்லாம் திண்டாட்டம் //

    அருமையான கருத்து.
    உலகமென்னும் நாடகமேடையில்
    நடிக்கும் நாம் மாறுவேடப் போட்டிக்
    குழந்தைகளைப் பாராட்டுகிறோம்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete