welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, May 14, 2011

காதலர் தினம்

காதலர் தினத்தன்று
கனிந்தது நம் காதல்
நாளை...
உனக்கும் முறை மாமனுக்கும்
திருமணம்.
ஆனால்...
எனக்கு?

                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                ஆவடி, தமிழ் நாடு. 


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!


No comments:

Post a Comment