welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, July 15, 2011

  கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்

 

  










சிறியவருக்கும் பெரியவருக்கும்
சிறப்புதரும் போட்டியிது !
சிரத்தையுடன் செயல்பட்டால்
பரிசு தரும் போட்டியிது !

கரண்டிக்கும் வாயிக்கும்
கவ்வி வரும் உங்களுக்கும்
காணுகின்ற எங்களுக்கும்
களிப்பு தரும் போட்டியிது !

                                                           கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                  ஆவடி ,தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment