welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, June 2, 2011



   பாரம்

 

 












வயதான பெற்றோரை ,
பாரமாக எண்ணி
முதியோர் இல்லத்தில்
தள்ளிவிட வந்த
இளைஞனே...
இப்போதே உன் பெயரை
முன்பதிவு செய்துக் கொள் !
நாளை ...
உன் மகன்
உன்னை பாரமாக நினைக்கும் போது
உதவியாக இருக்கும் !

                                                   கவிஞர்
                                கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. வார்த்தைகள் மனத்தில் பத்தியும் அற்புதக் கவித்தென்றலுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete